கதைத்தொகுப்பு: தினமலர்

492 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,031
 

 அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே…

பாசம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,448
 

 அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள…

தராதரம்!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,023
 

 காலை நேரம் — ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான். “வத்சலாவின் பெரியப்பா…

காணி நிலம்

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,554
 

 “”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்….

கைம்மாறு

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,416
 

 வசந்தா அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது, அம்மா மொபைலில் அழைத்தாள். “”வசு…” அம்மாவின் குரலில் பதட்டமும், அவசரமும்…

ஐடியா அய்யாச்சாமியின் ஆபரேசன் வீடியோ!

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,890
 

 “என்னண்ணே… உற்சாகம் கரைபுரண்டு ஓடுது?” என்றபடி வந்த அப்புராஜை ஒரு மெகா புன்னகையோடு எதிர்கொண்டார் அய்யாசாமி. “கரமட்டுமாடே பொரளுது? கைப்பிடிச்…

பசுமை வெல்க !

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 7,860
 

 “”என்ன சந்திரா… வயசான காலத்தில் உனக்கெதுக்கு பிடிவாதம். பசங்க போனில் சொன்னபோது நான் நம்பலை. நேரில் வந்து பார்த்த பின்தான்…

வைரமாக…

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 7,961
 

 அப்பாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிய, உள் அறையில் இருந்த கமலத்திடம் வந்தான் செல்வம். “”கமலம்… அப்பா இறந்த பின்,…

பக்ரீத் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,093
 

 “”வாப்பா எங்கே?” கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர். “”வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே… பின்னால தோப்பிலே நிக்கிறாக…” என்று…