கதைத்தொகுப்பு: தினமலர்

492 கதைகள் கிடைத்துள்ளன.

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,600
 

 “ரெசிடன்சி கிளப்’பின் அந்த அரை வெளிச்சமான, “பாரில்” அமர்ந்து, தனியாக உற்சாக பானம் பருகிக் கொண்டிருந்தார் விசுவம். ஆயிற்று… இன்றோடு…

அரசியல் வியாதி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,974
 

 மனநலப்பிரிவு தலைமை மருத்துவரின் குளிர்பதனமூட்டப்பட்ட அறைக்குள், அந்த மூவர் பிரவேசித்தனர். 40 வயது சொர்ண சம்பத், 37 வயது சரஸ்வதி…

டாஸ்மார்க் எச்சரிக்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 23,601
 

 அதிகாலை மணி, 5.30 — இரட்டைப் படுக்கையில் படுத்திருந்த சோமநாதன், எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான்; வயது 35. விருதுநகர் நிறம்;…

மீண்டும் ஒருமுறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,422
 

 கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம்…

மண(ன) முறிவு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,241
 

 பிரபல தனியார் மருத்துவமனையில், “ஏசி’ ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா. கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து…

தேன் நிலவு

கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 11,973
 

 செய்தியை கேட்ட கனகராஜ் ஆச்சரியப்பட்டார்; கூடவே, அனுதாபமும் வந்தது அவருக்கு. குமாரையும், அவனது மனைவியையும் பார்த்து, “அட்வைஸ் தரலாமே…’ என்று…

விரியாத சிறகுகள்

கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 11,529
 

 அந்தச் சிறிய நகரத்தை விட்டு, சிறிது தூரம் தள்ளி, ஊருக்கு வெளியே அந்தப் பெரிய கட்டடம் தலை நிமிர்ந்து நின்றது….

கழிவு நீரில் ஒளிரும் நிலவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 9,572
 

 இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார். “”யெஸ்…” “”சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.” சங்கரலிங்கம் பெயரைக்…

எண்ணற்ற நல்லோர் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 11,781
 

 வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது. ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து…

தன்வினை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 10,275
 

 “”வசுந்தரா… என்னம்மா இது… அம்மா என்னமோ சொல்றாளே?” என, படபடத்தார் சதாசிவம். பூ கட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, அவரை நிமர்ந்து…