கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

வாழைக்கன்று கல்யாணம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,701
 

 அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு ஊடுருவியது…

நாலு பேரு கூடி வாழ்த்த…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,072
 

 பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “நல்ல சேதி சொன்னீங்க…

எல்லாவற்றிலும் பங்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,986
 

 “”யாரு, யாருக்குடா அண்ணன்… போடா வெளில… இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே வேற….

அறிந்தும் அறியாமல்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,688
 

 அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் ராஜேந்திரன். வந்ததும் வராததுமாய், “”கனகா… கனகா… காபி கொண்டா…” என்று சொல்லிவிட்டு, பாத்ரூம் சென்றான்….

புதுக்குடித்தனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,748
 

 “”என்னங்க… காபி ரெடி. இதைக் குடிச்சிட்டு ஆபீஸ் கிளம்புற வேலையைப் பாருங்க. அப்புறம், இன்னிக்கு ஒருநாள், காலை டிபனும், மதிய…

தாயைப்போல் பெண்ணா…

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,871
 

 “”ரேணு… எத்தனை தடவை கூப்பிடறது… காது என்ன செவிடா?” அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது. “”இல்லீங்க… குக்கர் சப்தத்தில கேக்கலை.”…

நன்றி

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,151
 

 அழகியின் முகத்தில் ஆற்றாமை, படபடப்பு, இயலாமையின் பரிதவிப்பு, அவள் கண்களுக்குள் மிரட்சி படர்ந்து மறைந்தது. பிரபுவின் முகம், அழுகைக்கு முன்…

ஆதாமும் ஏவாளும்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,655
 

 வானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், “தியாகு வந்திருப்பார்…’ என்ற…

எண்ணங்கள் மாறலாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,666
 

 மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி. “”என்ன சுந்தரி, இரண்டு…

மகளுக்காக ஒரு பொய்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,363
 

 சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை…