கதைத்தொகுப்பு: குடும்பம்

8313 கதைகள் கிடைத்துள்ளன.

ஆல மரமாய் எழுந்திட ஒரு வேட்கை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 9,021
 

 “ சேகர் வர்ற வெள்ளிக் கிழமை நானும் மாமாவும், புறப்பட்டு சென்னை வர்றோம். மாமாவோட சொந்தக்காரங்க கல்யாணம் அங்க.. அப்படியே…

சொன்னது என்னாச்சு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 8,208
 

 பிரவீணா வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த மல்லிகா, “ உன்னை இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுதான வரச்சொன்னேன்… அவங்க…

ஒப்பந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 8,023
 

 “ சார் இந்தாங்க சாவி … வீட்டை ஒரு தரம் பார்த்துக்கங்க… “ முகத்தில் கடுகளவும் இனிமை காட்டாமல் சாவியை…

விரதமிருப்பவளின் கணவன்; தூங்காத இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2013
பார்வையிட்டோர்: 8,242
 

 அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம்….

புயலின் மறுபக்கம்.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2013
பார்வையிட்டோர்: 8,227
 

 பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம். மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள்…

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 14,164
 

 விக்ரமின் புத்தம் புதிய அந்த இரண்டு சக்கர வண்டி புயல் போல காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் சட்டென்று ப்ரக் அடித்து…

வானவில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2013
பார்வையிட்டோர்: 24,749
 

 போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி…

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 22,400
 

 சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 14,347
 

 வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே…

அகமும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 14,484
 

 சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு…