8363 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: அய்யப்பன் மகாராஜன் கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 7,895
‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது…
கதையாசிரியர்: சுகந்தி சுப்ரமணியன் கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 10,217
மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா,…
கதையாசிரியர்: ஜா.தீபா கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 12,021
சொல்லப்போனால் இந்த வீட்டிற்கு அது வந்து போன பிறகிலிருந்து தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. இப்போதெல்லாம் நானும் தைரியமாக…
கதையாசிரியர்: சுகந்தி சுப்ரமணியன் கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,529
பரபரப்பாய் இருந்தது, ராமுத்தாயிக்கு. போட்டோவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணாடி உடம்போடு சேர குளிர்ச்சியாக இருந்தது. எத்தனை நாளாய்…
கதையாசிரியர்: சிவ பிரசாத் கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,816
கதிரேசன் பூச்சிமருந்து குடித்துவிட்ட செய்தி எனக குத் தெரிந்தபோது வானம் கருத்து விண் மீன்கள் பூத்திருந்தன. நிலா வெளிச்சம் கடல்…
கதையாசிரியர்: நடராஜன் பிரபாகரன் கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,007
ஊரிலிருந்து அப்பா வருவதாக அலைபேசியில் அவர் சொல்லக் கேட்டவுடன் சந்திர மோகனுக்கு எதிர்ப்பார்பு ஆரம்பித்துவிட்டது. இந்த முறை எப்படியும் ஷன்முகப்ப்ரியாவைப்…
கதையாசிரியர்: யுவன் சந்திரசேகர் கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 13,259
என்னுடைய இளவயது நினைவுகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும் பெயர் பான அக்கா. இத்தனைக்கும் என்னுடைய ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின்போது…
கதையாசிரியர்: யோ.கர்ணன் கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 8,684
நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட…
கதையாசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 8,891
காலை மணி பத்து. எதிரிலிருக்கும் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள், அவளது பார்வை அதன் இடுப்பிற்கு மேலே சென்றிருக்க சாத்தியமில்லை. வலப்புறம்…
கதையாசிரியர்: எம்.கோபாலகிருஷ்ணன் கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 12,043
பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க…