8318 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 11,532
என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும்…
கதையாசிரியர்: தமிழ்த்தேனீ
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 9,841
ஸ்கூட்டரை நடையில் நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் சுரேஷ். வியர்வையில் தொப்பலாய் நனைந்திருந்தது அவன் சொக்காய். இந்த லட்சணத்திலே டை வேற கட்டிண்டு,…
கதையாசிரியர்: ஹரன்பிரசன்னா
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 11,579
எப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத…
கதையாசிரியர்: சந்திரவதனா செல்வகுமாரன்
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 10,622
அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா…
கதையாசிரியர்: இரா.முருகன்
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 15,308
கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள்….
கதையாசிரியர்: ஆர்.பரிமளா ராஜேந்திரன்
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 25,069
பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்….
கதையாசிரியர்: சு.மு.அகமது
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 9,148
சித்தப்பா கேவிக்கேவி அழுது கொண்டிருந்தார்.துக்கத்தின் தீவிரம் தெரிந்தது கேவலில்.அதனினும் தூக்கலாக அவர் உள்ளே ஏற்றியிருந்த நாட்டுச்சரக்கின் நாற்றம் வயிற்றை குமட்டுவதாக…
கதையாசிரியர்: ஜெயசீதா
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 8,431
“நீயும் வாயேன் யமுனா.” “நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு இல்லாமல்…
கதையாசிரியர்: ந.பிரபாகரன்
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 12,610
ஜீப் வேகமாக மேடுகளில் ஏறிக் கொண்டிருந்தது. காளியண்ணன் கண்களை மூடி, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் எனக்கு…
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 13,546
மார்கழி மாதம் பிறந்தாலும் பிறந்தது. சாந்திக்கு அதே வேலையாகப் போய்விட்டது.! எல்லோரும் படுத்தவுடன், இரவு பனிரண்டு மணிக்கு வாசல் லைட்டைப்…