கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்டிக் கட்ட

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 6,966
 

 ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன். சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப்…

பூரணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 7,122
 

 (இதற்கு முந்தைய ‘சூதானம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) பூரணி சொன்ன பொய்யால் அத்தனை சொந்தக்காரப் பயல்களும்…

கலியாண(வீடு) ஹோல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 7,913
 

 ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மணமகனும் மணமகளும் உத்தியோத்தர்கள். திருமணம் காலை பத்து மணிக்கும்…

அப்பா வருகிறார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 6,506
 

 குமரனின் அப்பா இன்று தான் வருகிறார். காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும்…

ஒரே மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 6,512
 

 என்னங்க! அத்தைக்கு பிடித்த வாழைத் தண்டு, சுண்டைக்காய் எல்லாம் வாங்கி வாங்க, நாளைக்கு அதுதான் சமையல் என்றாள் மருமகள் கீதா…

சூதானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 5,702
 

 (இதற்கு முந்தைய ‘கருப்பட்டி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) பாளையங்கோட்டையில் உளுந்து துவரை மொத்தமாக விற்பனை செய்கிற…

என் மனத்தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 9,451
 

 மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது…

துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 7,965
 

 ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…! ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை ஊரார்…

அபியும் நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 6,635
 

 காலை 7.00 மணி, அபி ! ஷூவைப் போடு! வா,சாப்பிடு! சீக்கிரமா எழுந்திருன்னா? எழுந்து இருக்கறது இல்லே! உன்னாலே எங்களுக்கும்…

கருப்பட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 7,090
 

 அது 1954. பாளையங்கோட்டை. இசக்கிப்பாண்டி பிறந்த பதினைந்தாவது நாள் அவனுடைய அப்பா குலசேகரப்பாண்டி திடுதிப்னு மார் வலிக்குதுன்னு சொல்லித் தரையில்…