கதைத்தொகுப்பு: சமூக நீதி

4803 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதமென்னும் மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,696
 

 அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய்…

பழைய காலண்டரில் இரு தினங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,300
 

 இருவரும் இன்றைய தமிழ் தினம் 1: யாசகம் கேட்பதற்குச் சற்றும் குறைந்ததில்லை, வேலைக்கான பரிந்துரைக்காக ஒருவர் முன் காத்து நிற்கிற…

இரண்டு பொய்யர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 8,438
 

 கேசவன் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு, சட்டைப் பையில் சினிமா டிக்கெட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தன் பையை எடுத்துக்கொண்டு மேனேஜரின்…

போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புரொபஸர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 10,769
 

 தூரத்தில் வரும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கும்பல் தெரிந்தது. அது பஸ்சுக்காகக் காத்திருக்கும் வழக்கமான கும்பல் அல்ல என்பது சாரதிக்குப்…

பிழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 9,182
 

 புரோக்கர் அய்யாதுரை ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை திலகா கைகளில் திணித்தான். அக்கம்பக்கம் உஷாராகப் பார்த்துக் கொண்டு, சட்டென ஜாக்கெட்டுக்…

சூதாட்டத்தில் சில தருமர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 7,442
 

 ”ஐயா..!” வாசலில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்த வேணுகோபால், அழைப்புக் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார். சுமார்…

இதோ, இன்னொரு விடியல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 19,982
 

 ஆறு மணிக்குக் கூட்டம். இன்னும் இஷ்யூ ரெடியாகவில்லை. முப்பத்திரண்டே பக்கங்கள்தான். இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை, எட்டுக் கவிதைகள்! ஆறு…

கழுதை வண்டிச் சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,397
 

 புத்தாயிரம் நெருங்க நெருங்க, என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவுகூரும் விதமாக அதைக் கொண்டாட வேண்டும் என்று…

இரண்டும் ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,017
 

 ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே…

அண்டங்காக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 10,640
 

 முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ…