கதைத்தொகுப்பு: குடும்பம்

8283 கதைகள் கிடைத்துள்ளன.

வீடெல்லாம் வீடு அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,665
 

 பிற்பகல், 3:00 மணி இருக்கும். நாராயணனும், மணியும், திருத்தணி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தனர். அறுபது வயது கடந்த நாராயணன்…

சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,038
 

 பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி…

ஆணென்ன? பெண்ணென்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,197
 

 “”வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!” – எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார். “”இது என்…

தங்கமான மாப்பிள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,017
 

 தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி…

நன்மை பயக்கும் எனில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,221
 

 தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் லலிதா. தினசரி பூஜையை முடித்திருந்தார் விசு. “”ஏன்னா… நாலு பாக்கெட் பால் வாங்கிண்டு வந்துடறேளா?” “”பால்காரன்…

ஆத்ம திருப்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,948
 

 இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ… அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை. மணி நான்கு. இப்போதே…

செலவுக்கு ஒரு சிகிச்சை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,029
 

 சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு விலகினார். பிறகுதான் தெரிந்தது, அது,…

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,631
 

 காலை டிபன் தயாரிப்பதில் நித்யா ஈடுபட்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேரம் கழித்து எழுந்த நரேன், தோட்டத்துக்கு வந்தான். அங்கு,…

மாதவிக்குட்டி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,494
 

 காலையில் ஆபிஸ் வந்து, வருகைப் பதிவில் கையெழுத் திட்டு, அவரவர் சீட்டில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தோம். ரகுவும், தன்…

அழகழகாய் வீடு கட்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,172
 

 தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் கோபாலன். மனசுக்குள், “எங்களுக்கு வேணாம்… எங்களுக்கு இங்க சரிப்படாது… வசதி போறாது. வேற வீடு…