கதைத்தொகுப்பு: காதல்

1057 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு காதல், மூன்று கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 24,183
 

 கடிதம் – 1: அன்பின் ஷிவ், நலம். நலமறிய அவா என்றெல்லாம் தொடங்குவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிகாலையில் உன்னுடன்…

ரயிலில் வந்த மயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 24,283
 

 தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான். மயிலை ரயில்…

தாவணிக்கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 22,030
 

 அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள் 12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை…

தொலைந்தது போனவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 22,355
 

 மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தி நகர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனின் வெட்பத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம்…

தேனும் ஒரு “கொயர்’ கோல நோட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 19,939
 

 வாயெல்லாம் பிளந்து கிடக்க, சிகப்பு நித்துல நாக்கு மட்டும் துருத்திக்கிட்டு கதிர் தூங்குதப் பார்த்ததும் தேனு ஞாபகம்தான் சத்தியமா வருது….

ஒரு கவிதை தொகுப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 21,966
 

 “சார்…! இந்தாங்க சார், என்னோட அஞ்சாவது கவிதை தொகுப்பு.” என்று ஒரு புத்தகத்தை நீட்டி “படிச்சு பாத்துட்டு உங்க கருத்த…

அவன் அப்பிடித்தான்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 17,603
 

 சத்தியனின் மனம் வெம்பியது. அவன் கைகளின் நடுக்கதை, கையிலிருந்த சிகரெட் நுனிச் சிதறல்கள் காட்டிக் கொடுத்தன. அவன் கண்கள் அடிக்கடி…

கொக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 25,413
 

 என்றும் இல்லாத அளவுக்கு அன்று, வெயில் சற்று அதிகமாகவே வாட்டி யெடுத்தது. மணி மூணு இருக்கும். எதிர் வெயில் கண்ணை…

தாமரைக் குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 26,404
 

 எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு…

பாரின் சரக்கு பாலிசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 25,446
 

 கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது….