கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு காபி குடிக்கலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 35,360
 

 மழையின் தடயம் சாலையில் இருந்தது. ஈரம் காற்றில் இருந் தது. நடப்பது சுகமாக இருந்தாலும் ஷூவை சகதிக் குளியலி லிருந்து…

கார்த்திக்கின் காதல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 19,148
 

 சூடான கிரீன் டீயைப் பருகியபடியே தன் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த கட்டு பைல்களை மேய்ந்து கொண்டிருந்தான் கார்த்திக். ரீனா கதவை…

கானலில் ஒரு கங்கை வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 24,129
 

 அடி வளவு மாமரத்து நிழலுக்குக் கீழே,தேவன் தீராத சத்திய வேட்கையுடன், ஏதோ கலை வழிபாடு செய்ய வந்து நிற்பது போல்…

இரண்டாவது சாவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 16,882
 

 சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே…

கரைகள் தேடும் ஓடங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 12,543
 

 மடத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், ‘இன்றைய எங்கள் பயணம் எந்தவொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி’ என்று மானசீகமாக வேண்டிவிட்டு…

விண்ணோடும்,முகிலோடும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 23,993
 

 சென்னை மாகாணம் தமிழகத்தின் அடையாளம். நமது பிரமாண்ட வளர்ச்சியின் நிரூபணம். ஆந்திராவில் இருந்து பிரித்தோமா? இல்லை பாதியை நாம் தாரை…

எங்கிருந்தோ வந்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 22,105
 

 வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம்…

மழையானவன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 20,682
 

 முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம்….

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 14,223
 

 ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள்…

சொல்ல மறந்த கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 16,961
 

 சேத்துப்பட்டி பழமையின் விழுதுகளை நாகரீகம் விழுங்கிவிடாமல் விழித்துக்கொண்டு பாதுகாக்கும் ஒரு கிராமம். காலம் காலமாய் அந்தக் கிராமத்தில் வாழும் ஜனங்கள்…