கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

268 கதைகள் கிடைத்துள்ளன.

காரைக்கால் அம்மையாருக்கு கயிலாய வரவேற்பு!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 15,377
 

 இறவாத அன்பு வேண்டும்… பிறவாமை வேண்டும்… பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும்!” _ சிரம் தாழ்த்தி கரம் கூப்பி…

தருமபுத்திரர் சொன்ன பொய்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,457
 

 அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு…

சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,677
 

 அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் – ஜூன்:28 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த அமர்நீதி…

இதுவல்லவோ குருபக்தி!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,629
 

 வியாக்ரபாதரின் மகன் உபமன்யு; இவன், வசிஷ்டரின் தங்கை மகனும்கூட! குருகுலத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் உபமன்யுவை அழைத்த…

பதமநாப ஸ்வாமி வந்த கதை!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,962
 

 வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக…

அட்சய திருதியையும் அன்னதானமும்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,323
 

 அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன்,…

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 16,708
 

 துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 8,204
 

 ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான…

வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 13,464
 

 வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம்…

அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,611
 

 சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான். தொடர்ந்து…