கதையாசிரியர்: sirukathai

17748 கதைகள் கிடைத்துள்ளன.

ஒட்டகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,151
 

 பஸ்ஸா, வேனா, ஆஸ்பத்திரியில அறுத்து முடிச்சு அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகிற பொண வண்டியான்னு தெரியலை. எங்கேயோ தூக்கலா பச்சை இலை…

ஒரு தாமரைப் பூ… ஒரு குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,606
 

 ‘இன்றைக்கு வீட்டுக்குத் திரும்புவோமா… மாட்டோமா?’ ஒரு போதும் அப்படி எல்லாம் அவருக்குத் தோன்றியதே இல்லை. எப்போதும்போலத்தான் அவர் சாயுங்காலம் நடப்பதற்குப்…

சரஸ்வதி விஜயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,031
 

 ‘நாராயண… நாராயண… ’ – கர்ண கடூரமான குரலைக் கேட்டு டென்ஷன் ஆனார் தோட்டா தரணியின் வெள்ளைத் தாமரை இலை…

அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 18,460
 

 ‘ஒன்றியச் செயலா ளரே… எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின்…

அந்த ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 24,728
 

 ரயிலில் அவளைப் பார்த்தபோது, அவன் வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங் களை அவள் ஏற்படுத்துவாள் என்று கருணா எதிர்பார்க்கவில்லை. ஜன்னல்…

அம்மாவைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,407
 

 மழை மாதத்தின் பின் மதியம். மேகங் கள் வெண்புகையாக வானத்துக்கும் பூமிக்குமாக நிரம்பித் ததும்பி இருந்தன. விமானத்தின் கண்ணாடி சன்னல்…

பிரிந்தும் பிரியாத ப்ரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,530
 

 நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் ‘காழ்ச்சபாடு’ என்ற தலைப்பில் எழுதிய அவருடைய வாழ்வனுபவங்கள், தமிழில் கே.வி.ஷைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘மூன்றாம் பிறை’ என்ற…

கொழந்தே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,165
 

 உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு குழந்தை உண்டா? ”கொழந்தை மாத்திரை சாப்பிடணும். கொஞ்சம் வந்துட்டுப் போங்க”- ஒரு கை மாத்திரையும்…

கூத்து மாமா

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 5,005
 

 கூத்து மாமாவை சத்தியமாக அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. ‘ஸ்வர்ணபுரா’… எட்டு அடுக்குகளுடன் வட்ட வடிவில் மூன்று பிளாக்குகளுடன் கூடிய பிரமாண்டமான…

அலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,695
 

 மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும்…