பாக்கு மரம்



“நீங்க சரியான பத்தாம்பசலி மேடம். இந்தக் கம்மலை கழற்றி எறிஞ்சிட்டுப் பேசாமல் ரிங் போடுங்க. பார்க்கிறதுக்கு அழகாய் இருப்பீங்க, அதாவது…
“நீங்க சரியான பத்தாம்பசலி மேடம். இந்தக் கம்மலை கழற்றி எறிஞ்சிட்டுப் பேசாமல் ரிங் போடுங்க. பார்க்கிறதுக்கு அழகாய் இருப்பீங்க, அதாவது…
ராமையா, தண்ணிர் புரையேற, “மூக்கும் முழியுமாக” திண்டாடினார். அதற்குக் காரணமான அவரது மனைவியோ, அவர் காதுகளில், நீர்த்துளிகள், அந்தக்காலத்து கடுக்கன்கள்…
‘நான், அயோக்கியனாய் ஆகாமல் போனதற்காக வருத்தப்படும் யோக்கியனோ?’. இப்படி, தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் பழனிச்சாமி. அந்த கய விமர்சனத்தில், எதிரில் சின்னத்தனமான…
இறுகத் தார் பாய்ந்த வேட்டியில் மரத் துரள்களும் மண் தூள்களும் இரண்டறக் கலந்த செம்மண் கோலத்தில் குடிசைக்கு வந்த கன்னையா,…
கண் சிகிச்சை முகாமுக்கான ஜீப், கிழவர் – கிழவியர் சகிதம், பொன்னம்மா பாட்டியின் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாட்டியின்…
ஊரு ஒலகத்தில் காதலிப்பதுபோல், தானும் காதலிக்காமல் போனதுக்கு ராசகுமாரி, வட்டியும், முதலுமாய் வருத்தப்பட்டாள். அந்த அரங்கு வீட்டின் கடைசி அறைக்குள்…
காட்டிற்குக் காடாகவும், மலைக்கு மலையாகவும் தோன்றிய காட்டு மலை அல்லது மலைக்காடு. கர்நாடக மாநிலத்தில் மலெநாடு என்று அழைக்கப்படும்…
‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் பழமொழியை குதிரை தேய்ந்து கழுதையாகும் என்று புதுமொழியாய் சொல்லலாம்போல், கருப்புக் கண்ணாடிப் பாளமாய் ஒளிர்ந்த அந்த…
“ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என் பிள்ளாண்டான இப்படி வீசிட்டியேப்பா. நாய்க்கு எலும்புத் துண்ட வீசற மாதிரி நா பெத்த…
மீனாட்சி, வீட்டுக்கு வெளியே, காலிங் பெல்லை அழுத்தி அழுத்திப் பார்த்து அலுத்து, மின்சாரக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து, கதவைத்…