கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 5, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

வீம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 6,437
 

 ஞாயிறு மாலை ஆறு மணி. பாலவாக்கம் கடற்கரையில் பாஸ்கர் தன் வெள்ளைநிற பென்ஸ் காரின் ஏஸியை மெலிதாக இயங்கச் செய்துவிட்டு…

ராஜாராம் ஷெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,149
 

 ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இரண்டு வாசல்கள் உண்டு. கிழக்குப் பார்த்த வாயிலில் உயர்ந்த இரும்பு கேட். அதன் நீட்சி இரட்டை…

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,510
 

 சரண்யாவிற்கு சீமந்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவள் சீமந்திற்காக வந்த அவளின் தங்கை அக்காவிற்கு ஒத்தாசையாக சரண்யா வீட்டில்…

வானதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,111
 

 “வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர…

அவள், அது, நான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 18,508
 

 அலுவலகம் முடிந்து நான் வீட்டிற்குள் வந்தவுடனேயே, எனது பார்வையில் உடனடியாக பட்டுவிடும் வகையில், என்னுடைய மேஜையின் மீது தயாராக வைக்கப்பட்டிருந்த,…

கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,246
 

 சுந்தா! சுந்தா! குளியலறையிலிருந்து சரஸ்வதியம்மாள் கத்துகிறாள். எவ்வளவு நேரமாகத்தான் கத்துவது. தொண்டையும் வலிக்கிறது. இந்த சின்ன பிசாசு எங்கே பொய்ட்டுது?…

சிந்துஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 13,186
 

 சார்ஜரில் போட்ட கைபேசியை எடுத்துப் பார்த்ததும் அய்யோ என்றிருந்தது. 100க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மெசேஜஸ் குவிந்துகிடந்தன. புது குரூப் ஒன்றில்…

வேணாம் பதினாறு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,104
 

 வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு. ‘ எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள்…

எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 3,876
 

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 ரணதீர் ராணா இருந்த கிராமதிற்கு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில்…

ஆத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 3,365
 

 இது தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் 1940 களில் நடந்த கதை. அந்தக் கிராமத்தில் மாரிச்சாமி ஒரு பெரிய பணக்காரன். மச்சுவீடு…