Month: September 2017
பாரம்



வஜ்ரவேலுவுக்கு கொஞ்ச நாளாகவே ஒரு பாரம் மனதில். கரெக்டா சொன்னா அவன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நாளில் இருந்து. வஜ்ராவேலுவுக்கு…
பெருச்சாளி



அதற்குப் பேர் ‘கட்டிங்கிராஸ்’ மேற்று ஆபிரிக்காவில் பெருகிக்கிடக்கம் ஒரு வகை பெருச்சாளி இனம். ஒரு பெரிய முயல் குட்டி அளவுக்கு…
விடியும் நாள் பார்த்து…



“என்னம்மா யோசனை..? காசு போடுங்கம்மா.. எங்களுக்கு செஞ்சா சாமிக்கு செஞ்ச மாதிரி.. “ என்று நாங்கள் கைத்தட்டி எலக்ட்ரிக் டிரைய்னில்…
அமெரிக்க நாகரிகம்!



அன்று அதிகாலை. குருமூர்த்தியின் வீட்டுப் போன் அலறியது. “ காந்திமதி உடனே போய் போனை எடு..கண்மணி தான் இந்த நேரத்தில்…
சரதல்பம்



குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச்…
கிரகணம்



கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள்…
இந்த வரன் வேண்டாம்…..!



தோழி வீட்டிற்கு இரண்டு நாட்கள் விருந்தாளியாகச் சென்று திரும்பிய மகள் தீபிகா வீட்டில் நுழைந்த அடுத்த நொடியே அந்த அதிர்ச்சி…
இயற்கைக்காட்சி



என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான…
கல்யாணமாம் கல்யாணம்



என் தம்பியின் மகள் லதாவுக்கு கல்யாணம் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரிலிருந்து சதாப்தி…