கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2017
பாரம்
கதையாசிரியர்: சி.ஆர்.வெங்கடேஷ்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 7,663
வஜ்ரவேலுவுக்கு கொஞ்ச நாளாகவே ஒரு பாரம் மனதில். கரெக்டா சொன்னா அவன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நாளில் இருந்து. வஜ்ராவேலுவுக்கு…
பெருச்சாளி
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 9,006
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதற்குப் பேர் ‘கட்டிங்கிராஸ்’ மேற்று ஆபிரிக்காவில்…
விடியும் நாள் பார்த்து…
கதையாசிரியர்: சரசுராம்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 8,357
“என்னம்மா யோசனை..? காசு போடுங்கம்மா.. எங்களுக்கு செஞ்சா சாமிக்கு செஞ்ச மாதிரி.. “ என்று நாங்கள் கைத்தட்டி எலக்ட்ரிக் டிரைய்னில்…
அமெரிக்க நாகரிகம்!
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 6,249
அன்று அதிகாலை. குருமூர்த்தியின் வீட்டுப் போன் அலறியது. “ காந்திமதி உடனே போய் போனை எடு..கண்மணி தான் இந்த நேரத்தில்…
சரதல்பம்
கதையாசிரியர்: ப.மதியழகன்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 17,225
குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச்…
கிரகணம்
கதையாசிரியர்: பொன் குலேந்திரன்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 4,550
கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள்…
இந்த வரன் வேண்டாம்…..!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 5,683
தோழி வீட்டிற்கு இரண்டு நாட்கள் விருந்தாளியாகச் சென்று திரும்பிய மகள் தீபிகா வீட்டில் நுழைந்த அடுத்த நொடியே அந்த அதிர்ச்சி…
இயற்கைக்காட்சி
கதையாசிரியர்: கடல்புத்திரன்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 4,824
என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான…
கல்யாணமாம் கல்யாணம்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 6,227
என் தம்பியின் மகள் லதாவுக்கு கல்யாணம் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே நானும் என் மனைவி சரஸ்வதியும் பெங்களூரிலிருந்து சதாப்தி…