கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2017

20 கதைகள் கிடைத்துள்ளன.

காணியாச்சிக்காரன் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 11,578
 

 சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கே முழு வட்டமாய் சுடர்ந்த சூரியன் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் நல்ல வெயில்…

காதலின் மகிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 17,535
 

 “ஏண்டி காயத்ரி, எவ்வளவு வரன் வந்துண்டே இருக்கு. எதுக்கும் ஒத்துவரமாட்டேன்கிற”, என்று அலுத்துக்கொண்டாள் மாலினி. “என்ன அம்மா, எனக்கு பிடிச்சாப்புல…

தண்ணீர் கோபுரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 8,460
 

 எலே மாடசாமி எழுந்து வாடா வெளியில.. நேரம் ஆகரது தெரியாம தூங்கரெயாடா என்று பக்கத்து வயல்காரர் சீனுவாசன் கூப்பிட்டார்.. அண்ணே…..

வாழ்க்கைச் சக்கரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 16,268
 

 காலையில் எழுந்ததிலிருந்து சுமதிக்கு மனதே சரியில்லை. ஏனோ மனம் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிந்தது. சுமதிக்கு மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்துவிட்டு…

காலாவின் கட்டளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 20,806
 

 “எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற…

ஒட்டாத உறவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 7,826
 

 சந்திரனின் மனம் மிகுந்த குழப்ப நிலையில் இருந்தது. மனைவி பிள்ளைகளோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் புதிய உறவினர்களின் வருகையை. மனைவி,…

கம்பன் கஞ்சனடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 6,421
 

 யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென…

மீளா வட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 6,311
 

 நகரத்தின் பிரபலமான அந்த வணிக நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றைச்செய்ய, வங்கிக்கு வழக்கமாக வெங்கோஜிதான் வருவார். சென்ற பத்துபதினைந்து…

தேஜஸ்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 5,400
 

 சத்குரு தேஜஸ்வி மஹராஜ் பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன், கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் தர்க்க ரீதியாக பலவிஷயங்களைப் பற்றிப் பேசி…