கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2012

44 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் பாப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 15,836

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘காலேஜ்லயே டாப் ஸ்கோரர்… கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு… அங்கதான் ஸ்கோப் அதிகம்… நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்’னு எக்கச்சக்கமா...

தாத்தாப் பூ..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 11,043

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன்...

விருப்பமுள்ள திருப்பங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 12,350

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண...

பபூனன் அம்மா பார்த்த சர்க்கஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 8,767

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18...

ஆயிரத்தில் இருவர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 11,827

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை...

புரியாத பாடங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 15,390

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சில சமயங்களில் சினிமாவைவிட வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது! மகளிர் கல்லூரி ஒன்றில் அப்போதுதான் சேர்ந்து இருந்தேன். ஜெயஸ்ரீ எனக்கு...

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 9,314

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த...

முடியாத கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 26,306

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே...

சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 12,288

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி...

சூது நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 15,119

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ,...