கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 4, 2012

8 கதைகள் கிடைத்துள்ளன.

பொண்ணு செஞ்சா குத்தம்… அம்மா செஞ்சா?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 21,134

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாஷிங்மெஷின் துவைத்து முடித்த துணிகளை இப்போது அலசத் துவங்கியதால், அதன் குரல் மாறி இருந்தது. தோசையை மடக்கி எடுத்து வந்த...

காதல் பாப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 15,837

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘காலேஜ்லயே டாப் ஸ்கோரர்… கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு… அங்கதான் ஸ்கோப் அதிகம்… நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்’னு எக்கச்சக்கமா...

தாத்தாப் பூ..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 11,044

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன்...

விருப்பமுள்ள திருப்பங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 12,351

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண...

பபூனன் அம்மா பார்த்த சர்க்கஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 8,768

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18...

ஆயிரத்தில் இருவர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 11,828

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தப்பு என் மீதா… இல்லை அவர்கள் மீதா என்று தெரியவில்லை. சேரில் அந்த இளைஞனின் மடிமீது உட்கார்ந்திருந்த அந்தக் கடை...

புரியாத பாடங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 15,391

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சில சமயங்களில் சினிமாவைவிட வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது! மகளிர் கல்லூரி ஒன்றில் அப்போதுதான் சேர்ந்து இருந்தேன். ஜெயஸ்ரீ எனக்கு...

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 9,315

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த...