கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

579 கதைகள் கிடைத்துள்ளன.

தேன்கூட்டு மெழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 6,983
 

 கங்கம்மா வீட்டிற்கு செல்லும்போது செல்வத்தையும் பார்த்து வர வேண்டும் என்று தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு. இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும்….

உண்டார்கண் நோக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 6,914
 

 “ஏய் கூறுகெட்ட கழுத! ஆம்பளப்பிள்ளைக திரியற வீட்ல இப்படித் தூமத்துணியக் கொண்டாந்து இங்கன போட்டிருக்கறவ?” என்று குப்பை டின்னில் இருந்த…

வாசனைத் தைலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 7,700
 

 பொழுது சரக்கென்று விளக்கணைத்தது போல இருட்டி விட்டது. ஆறுமணி கூட ஆகியிருக்காது என்று நினைத்ததும், கதவை அகலத்திறந்து எதிரில் மாட்டியிருந்த…

தொட்டி விருட்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 6,865
 

 யாரையோ தேடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது, திண்ணையில் அமர்ந்து கொண்டு ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருந்த பொன்னுத்தாயைப் பார்த்துக் கொண்டிருந்த…

புனரபி ஜனனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 6,989
 

 இந்த கனவு என்னை துரத்துகிறது. கொடுங்கனவு என்பார்களே அது போல ஒரு கனவு என்னை துரத்துகிறது. துரத்துகிறது என்று ஏன்…

துலாக்கோல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 7,375
 

 திறந்திருந்த ஜன்னல் வழி நுழைந்த வெயில் முகத்தில் பட, விழிப்பு வந்தது சேதுராமனுக்கு. எழுந்த போது வாசலில் தென்னமாறை வைத்து…

காற்றில் திறக்கும் கதவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,638
 

 அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப் பார்த்த…

ஊஞ்சல் விழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 6,984
 

 வாசலில் ஏதோ சத்தம் கேட்டது போல இருந்ததும் சட்டென்று முழிப்பு வந்தது அவனுக்கு. கட்டிலைவிட்டு தடக்கென்று எழுந்ததில் தலையணை அடியில்…

உள்ளத்தனையது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 7,715
 

 காலையில் வெயில் வருவதற்கு முன்பே எழுந்துவிடுவது தான் பெருமாள்சாமிக்கு பழக்கம். ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்பிரமணியபுரம் ரயில்வே லைனை கடக்கும் போது…

திராவகத்தில் கரையும் பொன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 7,108
 

 மளுக்கென்று ஒரு கொப்பு மட்டும் உடைந்து தொங்கியது, முன்னால் கட்டியிருந்த ஒரு வாழைமரத்தில்.. குலையின் கனம் தாங்காமலா அல்லது கட்டிய…