கதையாசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

12 கதைகள் கிடைத்துள்ளன.

மேலமரத்தோணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 3,340
 

 கந்தாடைத்தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டு வாசலில் உள்ள கான்க்ரீட் தெரு விளக்குக்கம்பத்தின் அருகே நின்று கொண்டு தான், கன்னையா, வசந்தியின்…

இதோ தேவன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,952
 

 “ப்ரதர் லூக், உன்னுடைய கஷ்டங்கள் இன்றோடு தீரப்போகின்றன. உன் ஜெபத்துக்கு கர்த்தர் செவி கொடுத்தார். இதோ, இன்றோடு உன் தரித்திரம்…

ஆயிரம் காலத்துப்பயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 3,310
 

 பரந்த அந்த கரிசல் வெளியில், துல்லியமாய் வித்தியாசம் காட்டிய நெடுங்கோடாய் நீண்ட அந்த செம்மண் கப்பி சாலையில், முகம் முழுக்க…

குடிமகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 4,370
 

 ராஜபாளையம் செல்லும் அந்த மையச்சாலையில் ஒரு கவட்டை போல இரண்டாக சாலை பிளந்து, அதில் இடது பக்கமாய், இரு தூண்களோடு…

முனைவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 4,554
 

 “பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க!” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாக…

காராமணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 22,556
 

 ‘அப்பா, அங்கே இருக்கே, அது வாங்கித் தாப்பா ! ஶ்ரீகாந்த் என்னிடம் கோரிக்கை விடுத்தான். ஶ்ரீகாந்தான். கை விரல் நீட்டப்பட்ட…

அச்சம் தவிர்த்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,861
 

 ரயில்வே கேட்டைக் கடந்து, கிருஷ்ணன்கோவில் கண்மாயின் மேட்டில் ஏறி, வளைந்து சென்ற அந்த மேட்டில் பயணித்து. பின் சரேலென்று இறங்கி,…

முத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,473
 

 ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில், ‘திருநாடு அலங்கரித்தார் ‘என்பதும், ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார் ‘என்பதும், ஆசார்யன் திருவடி அடைந்தார் ‘என்பதும் ஒரே அர்த்தம்…

ராஜாராம் ஷெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 4,842
 

 ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இரண்டு வாசல்கள் உண்டு. கிழக்குப் பார்த்த வாயிலில் உயர்ந்த இரும்பு கேட். அதன் நீட்சி இரட்டை…

கரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 16,063
 

 தான் பதவிக்கு வந்திருந்த முதல் வாரத்தில், நீதிமன்ற அலுவல்களில் மிகவும் கண்டிப்பு காட்டினார், புதிதாகப்பதவியேற்றிருந்த அந்த முன்சீப். ஶ்ரீவில்லிபுத்தூர், சிறிய…