கதையாசிரியர்: ராமப்ரசாத்

8 கதைகள் கிடைத்துள்ளன.

இரு வழிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 9,900
 

 நாள்தோறும் மாலையில் ஒவ்வொரு பூவாகப் பறந்து சென்று தேன் எடுப்பது தேனீயின் வழக்கமாக இருந்தது. இன்று அது கூட்டை விட்டுக்…

கடல் மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 10,285
 

 அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும்….

அக்னிப் பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 9,822
 

 சங்கரா! வந்துவிட்டாயா…என் மகனே… ஆர்யாம்பிகை வயிற்றிலிருந்து பீரிட்ட குரல் வேகம் சங்கரரை அசைத்தது. ஆர்யாம்பிகைக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அம்மா……

அஸிபத்ர வனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 9,602
 

 நசிகேதன் முதலில் எல்லோரையும் விழுந்து வணங்குகிறான். பின் தாய், தந்தையை வணங்குகிறான். தன் குருவான யமன் இருக்கும் திசையை நோக்கி…

(அ) சாதாரணன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 9,431
 

 ஒரு முறை அவர் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நான் எழுந்து அவரை வரவேற்றேன். அவர் தம் ஷூக்களைக் கழற்றியபடியே என்னைப்…

இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 6,903
 

 ஒரு பிரபல சினிமா நடிகர் நடித்த சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை ஒரு குழு மடக்கி, “இந்தச் சினிமாவைப்…

பிறிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 7,298
 

 தேர்தல் 2060 ——– இந்த ஆண்டும் தமிழக தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் போட்டியிடும் கட்சிகளுக்கு ஆட்சி செய்ய உதவும் வகையில்…

ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 7,700
 

 அன்புள்ள ஸ்நேகிதிக்கு, நீ எனக்கு வெறும் ஸ்நேகிதி தானா ? ஆனால் வேறு எப்படி ஆரம்பிப்பது? ஒரு சமயம் அம்மா,உடனே…