கதையாசிரியர்: பா.செயப்பிரகாசம்

11 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 4,542
 

 அபிநேஷ் சன்னல்களை கவனமாக ஓரஞ்சாய்த்துத் திறந்து சிறு இடைவெளி வழியே வெளியே நோட்டம்விட்டான். துப்பாக்கி சுமந்து திரிந்த போலீஸ்காரர்களைத் தவிர…

புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 3,349
 

 “புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின்…

விஷக்கடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 9,763
 

 அது மேல் நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது….

பொய் மலரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 4,675
 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்கு முன்னாலுள்ள முக்கும் கல் லில்…

நரியின் கருணை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 10,035
 

 ஓநாய்களின் கூடாரத்திற்கு ஆடுகள் கூட்டம் கூட்டமாய்ப் போவதைக் கண்டு நரிகளின் தலைவன் கவலையடைந்தது. ஆடுகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இத்தனை…

விஷக்கடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 5,338
 

 அது மேல்நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. “ஸாரி…

பராசக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 9,778
 

 ஊரில் கெத் கெத்தென்று தண்ணீர் தத்தளித்துக் கிடந்த கண்மாயைப் போனவருசம் வந்தவேளை கண்டிருக்கிறாள். கண்மாயின் ஒரு அத்தத்திலிருந்து இன்னொரு அத்தத்துக்கு…

குஷ்டரோகிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 11,752
 

 சமூகத்திலிருந்து, மனித நேய உறவுகளிலிருந்து விலகிப்போன தொழுநோய் மனப் போக்காளர்களை வைத்து சோதனைமுறையில் எழுதப்பட்ட ஒரு கதை இது. உலகில்…

தடயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 17,113
 

 பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான்…

தாலியில் பூச்சூடியவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 14,415
 

 முதன் முதலாய் ஒரு பெண், அக்கினிச்சட்டி ஏந்தி ஆடுகிற சம்பவம் அந்த ஊரில் நடந்தது. பள்ளத் தெருவில் நடந்தது. அப்போதுதான்…