கதையாசிரியர்: கலைச்செல்வி

9 கதைகள் கிடைத்துள்ளன.

கனகுவின் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 14,369
 

 “புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி…

சந்தியாவின் முறுக்கும், சில முறுக்குகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 12,447
 

 காலை எழுந்திருச்சதிலிருந்து வயிற்றை ஏதோ பிசைவது போலவே இருந்துச்சு சந்தியாவுக்கு. பழையச்சோத்துப் பானையை திறந்து பார்த்தா. கொஞ்சம் சோறும், நிறைய…

நூடுல்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 12,731
 

 “அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது. “மாமா.. ப்ளீஸ்…..

காசும் காதலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 15,579
 

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் பிணமாக கிடத்தி…

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 22,025
 

 சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 13,979
 

 வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே…

அகமும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 14,203
 

 சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு…

கல்யாணியும் நிலாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 15,335
 

 அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன….

வைதேஹி காத்திருந்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,307
 

 சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன். சன்னல் தன்னை உள் வாங்கியதால் அதற்குக் கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில்…