401
கதையாசிரியர்: குரு அரவிந்தன்கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 15,337
இயற்கைக்கு என்ன கோபமோ தெரியவில்லை, திடீரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பெரிய மழைத்துளிகள் சத்தத்தோடு…
இயற்கைக்கு என்ன கோபமோ தெரியவில்லை, திடீரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பெரிய மழைத்துளிகள் சத்தத்தோடு…
குறித்த நேரத்திற்குப் போகவேண்டும் என்பதால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் குளித்து வெளிக்கிட்டுத் தயாராக நின்றேன். எனது அறைக் கதவு தட்டிச்…
அந்தச் சிறுமி சட்டென்று எனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள், காரணம் அவளது அந்தக் குரலில் பாசம் இழையோடியிருந்தது. மூத்த…
பக்கத்து வீட்டு பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக்கடந்து அடுத்த வீட்டிற்குச் செல்வதை அடிக்கடி நான் கண்டிருக்கின்றேன்….
எனது மகள் கயல்விழி கடற்கரை மணலில் மணல்வீடு கட்டிக் கொண்டிருந்தாள். மூன்று வயதுதானாகிறது, நானும் அவளுக்குத் துணையாக அவளோடு மணலில்…
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பேராசிரியர் வெளியே எட்டிப் பார்த்தார். இந்த மண்ணுக்கே சொந்தமான பனிப்புயல் ‘ஊ..’ என்ற சத்தத்தோடு வேகமாக…
அவள் என்னைக் கடந்து சென்ற போது மெல்லிய சுகந்தம் காற்றில் கலந்து என்னைத் தழுவிச் சென்றது. என்னைத் தழுவிச் சென்றதா…
கனடாவில் இருந்து சோமாலியா செல்லவிருந்த சமாதனப்படையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாகச் செல்ல விருப்பமா என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான்…
ரியாட்டின் ஒற்றை வழிப் பாதையில் எனது கார் விரைந்து கொண்டிருந்த போது நான் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. வீதி…
நிருஜா டென்னிஸ் விளையாடிவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தபோது நிமால் யாருக்காகவோ வாசலில் காத்திருந்தான். அவனைக் கடந்து போகும்போது அவனைப்…