கதையாசிரியர்: குரு அரவிந்தன்

77 கதைகள் கிடைத்துள்ளன.

வார்த்தைதவறிவிட்டாய்ட..டீ..ய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 13,554
 

 அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள். ‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள்….

அடுத்த வீட்டுப் பையன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 21,637
 

 (செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது) வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப்…

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 38,725
 

 மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை…

இதுதான் பாசம் என்பதா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 62,167
 

 அவள் அவசரமாக ஓடி வந்து உள்ளே ஏறியபோது, ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்த சூட்கேஸை மேலே…

தாயாய், தாதியாய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 42,333
 

 (அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும்…

ரோசக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 111,817
 

 சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள்….

மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 21,768
 

 ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம்….

கண்ணில் தெரியுது காதல் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 35,247
 

 கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள்….

முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 29,455
 

 தலைப்பு – கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்து.. எதிரே வந்த அவளை என்னையறியாமலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அதைக்…

இதயத்தைத் தொட்டவள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 27,309
 

 ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கானக்குயில்…