கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3299 கதைகள் கிடைத்துள்ளன.

பேழைக்குள் ஒரு பூதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 18,450
 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள்…

வளர விடாதே!

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,356
 

 தனது மூன்று மகன்களையும் ஒழுக்க சீலர்களாக வளர்க்க எண்ணினார் அந்தத் தந்தை. ஆனால், அவர் விருப்பத்துக்கு மாறாக, மூவரும் தவறான…

காரணம் புரிந்தது…

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,195
 

 நூலகத்துக்குப் போயிருந்த தாத்தா வீடு திரும்பியபோது – பாலுவின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. பாலுவின் அம்மாவும்…

காலம் உன் கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 24,554
 

 காலம் மணி ஒன்பது. சூரியக் கதிர்கள் முருகன் வீட்டையும் எட்டிப்பார்த்தது. ஆனால், இன்னும் முருகன் எழுந்திருக்கவேயில்லை. “முருகா, எழுந்திரு, எழுந்திரு’…

பேராசை பெருநஷ்டம்!

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 11,065
 

 நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி…

சலாம்…

கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 9,261
 

 ஓர் ஊரில் ரகுராம் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கிளி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தன்…

இயற்கையின் இடுகாடு

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,930
 

 பொறியாளனாய் வேலை பார்க்கும் எனது நண்பன் லட்சுமணனுடன் வழக்கம்போல இரவு உணவை அந்த உணவகத்தில் உண்டுவிட்டு வெளியே வந்தோம். நாங்கள்…

எங்கே கடவுள்!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,437
 

 “எங்கே கடவுள்?’ என்றான் சீடன். “எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு. சீடன் வீட்டுக்குச்…

நண்பனின் குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,618
 

 கார்த்திக் என்னைப் பார்” குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே…

உத்தமன்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,314
 

 குருகுல மாணவர்களுக்கு உத்தமன், மத்திமன், அதமன் ஆகியோரின் தன்மைகளைப் போதிக்க நினைத்தார் ஒரு குரு. அச்சு அசலாக மூன்று மாணவப்…