கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2020

212 கதைகள் கிடைத்துள்ளன.

யாம் வேண்டுவது பரிசில் அல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,207
 

 குளிரால் நடுங்கிய தென்று கருதி கோல மயிலுக்குத் போர்வை அளித்த மன்னவா! நாங்கள் உன்னை வேண்டி வந்தது பரிசில் அல்ல!…

மலையைப் பாடினோம்,மங்கை அழுதாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,155
 

 “வாருங்கள் புலவரே” என்று கை கூப்பி வரவேற்றான் பேகன். ‘பேகனே, இது கேள்” என்று தொடங்கினார் கபிலர். “வழியே நடந்து…

மாரிக் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,270
 

 பேகன் இருக்கின்றானே, அவன் யாரைப் போன்றவன் என்று கேளுங்கள்: மழையைப் போன்றவன் என்று நான் சொல்கிறேன் என்றார் பரணர். மழை…

பேகனின் பெருமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,704
 

 பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார். “விறலி சூடும் மாலையும் பாணன்…

மலை போன்ற மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,305
 

 “வாரும் புலவரே உட்காரும்” என்றாள் அவ்வை . “ஏதேனும் செய்தி உண்டா ?” என்றார் புலவர். “நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்”…

கிளிக்கூட்டமும் தினைக்கதிரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,279
 

 பாணன் வழிநடக்கிறான் முல்லைக்காடு ஆநிரைகள் மேய்கின்றன. அம்மா என்று கத்துகின்றன. வழி தொலையவில்லை. மலை வந்து விட்டது. எங்கும் மான்…

உன் திரு உருவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,154
 

 வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள்….

ஆடு! பாடு! அதோ…அவன் நாடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,964
 

 முடமோசி . “விறலி! ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீ கேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை…

வடக்கும் தெற்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,079
 

 வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும்….

காடும் பாடியதோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,346
 

 அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணீர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள். எங்கும் எழில் தவழ்கிறது….