கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2020

212 கதைகள் கிடைத்துள்ளன.

நீயும் வா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,808
 

 தோயமான் மாறன் மாளிகை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார் மதுரைக்குமரனார். வழியில் பாணன் ஒருவன் எதிர்ப்பட்டான். புலவர் நெஞ்சம் நெகிழ்ந்தது….

கீரஞ்சாத்தன் வீரம் பெரிது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,608
 

 கீரஞ் சாத்தன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பார்க்கச் சென்றார் ஆவூர் மூலங்கிழார். சாத்தன் பண்பு அவர் நெஞ்சைக் கவர்ந்தது….

நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,737
 

 ஆதனுங்கன் வேங்கடமலைத் தலைவன். ஞாயிறு மண்டலத்தைப் போன்றவன். யாவரையும் காப்பதையே தன் கடமையாகக் கொண்டவன். அவனைத் தந்தையாகக் கொண்டு வாழ்ந்தார்…

பண்ணன் வாழ்க!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,624
 

 கிள்ளி வளவன் பண்ணன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கொடையின் பெருமையைத் தெரிந்தான். உள்ளம் மகிழ்ந்தான். வாழ்த்தினான். “நான் வாழும்…

ஏற்றுக உலை! ஆக்குக சோறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,620
 

 “ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஓடி வந்தாள் விறலி. உலையை யேற்று. சோற்றை ஆக்கு….

இன்று போல் என்றும் வாழ்க!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,589
 

 காரிக் கண்ணர் பிட்டனைப் பார்க்கச் சென்றார். இரவலர் பிட்டனை நாள்தோறும் வந்து மொய்த்தனர். சலிப்பின்றிப் பொருள் வழங்கினார். அவன் பேராண்மை…

பிட்டங் கொற்றனின் பெரும் புகழ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,486
 

 பிட்டங் கொற்றன் சேரனின் படைத் தலைவன். குதிரை மலைத் தலைவன். அவன் நாட்டில் பன்றி உழுத நிலத்தில் தினை விதைப்பர்….

மதிப்பு யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,402
 

 திருக்கிள்ளியே! உன் உடல் முழுதும், வாள் உழுது வடுப்பட்டுள்ளது. அதனால் நீ அழகு குறைந்தவன். ”கண்ணுக்கு இனியன் அல்லன். ஆனால்…

இளங்குமணா, என் செய்தாய்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,349
 

 இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுக்கட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை…

எல்லோர்க்கும் கொடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,128
 

 பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப்…