கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 15, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 22,128
 

 `என்ன கொடுமை சார் இது?’ – சினிமாவில் ஓர் நகைச்சுவை நடிகர் சொல்லும் வசனம் இது. அதை நானும் சொல்ல…

நேர்த்திக்கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,609
 

 ராஜாத்தி வரும்போதே மண்டையை உடைக்கும் தலைவலியோடுதான் வந்தாள். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, இவள் வருவதற்கு முன்பே இன்னொரு தலைவலி நூற்றைம்பது கி.மீ….

தொழுவம் புகுந்த ஆடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 7,688
 

 பிரகாஷ் ஈரோடு எல்.கே.எம்.மருத்துவமனையில் தனியறையில் படுத்திருந்தான். சூரம்பட்டி நான்கு சந்திப்பு சாலைக்கு அருகில் மருத்துவமனை இருந்தது. பிரகாஷின் வலது காலில்…

அழகுதான் போய்!

கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 10,323
 

 “”என்னங்க, நம்ம ரெண்டாவது பெண் மாப்பிள்ளை மாதிரி மூத்த பெண் மாப்பிள்ளையும் அழகா அமைஞ்சிருக்கக் கூடாதோ?” என்றாள் தீட்சா. “”ஷ்!…

தண்ணீர் தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 5,281
 

 மாத முதல் தேதி ஆனாவே எங்களுக்கு தலைவலி பிச்சுக்கும் ஏனா நாங்க பாக்கிற வேலை அப்படி டவர் மெய்ன்டேன் வேலை…

டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 21,456
 

 முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல்…

ஊழ்வினை உறுத்தும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 14,128
 

 துப்பாக்கியிலிருந்து தெறிக்கவிடப்பட்ட தோட்டா அவனை நோக்கி பாய்ந்தது காற்றை கிழித்து கொண்டு விரைந்த அந்த தருணத்தில் அவன் அப்படி செய்திருக்ககூடாது…

ஆட்டுக்கார ஆறுமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 5,432
 

 காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள், சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன…

இன்னா செய்தாரை……..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 5,884
 

 ‘விசயம் அங்கே போய் மோதாவிட்டால் முடிவிற்கு வந்து முடியாது!’ என்பது தெளிவாகத் தெரிந்தது ஞானாம்பாளுக்கு. ஊரில் பெரும் புள்ளி, முக்கிய…

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 35,546
 

 அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண்…