கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2017

88 கதைகள் கிடைத்துள்ளன.

கோழியாப்பண்ணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 15,637
 

 ‘சீனிக்கிழங்கு மூக்கும் கத்திரிக்கா காதும் நவாப்பழக் கண்ணுமா… கிழவன் அப்போ எப்பிடியிருப்பான்! இந்த போட்டோவுல இப்போ அப்பிடியா இருக்கான்? சுருட்டு…

போட்டோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 13,198
 

 ‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள் இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’ புது மாப்பிள்ளை பாஸ்கர் தன்…

கழுதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,573
 

 திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று…

அழகு

கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 9,020
 

 “அழகுன்னா என்ன..? நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? நல்லா இருக்கறதுன்னா..? சுந்தரமா இருக்கறதுன்னா..? இல்ல பூவப் போலன்னா..? இல்ல..? பெண்ணைப்போலன்னா..?…

சாரங்க்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 10,405
 

 எழுதியவர்: அசிந்த்ய குமார் சென் குப்தா அம்மா நசீமை அடித்துவிட்டாள். அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக் கணும்?…

பலிபீடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 6,095
 

 மவளே,மவளே என்று அந்த வார்டிலிருந்து முனகிக் கொண்டிருந்தார் பஞ்சு. உண்மையில் பஞ்சு பிரம்மச்சாரி.வயது அறுபதுக்கும் மேல்.அப்புறம் எப்படி மவளே என்று…

கற்பகம் முதியோர் இல்லம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,574
 

 ரமணா: என்னடா ஐயப்பா ராகினி மேடம் இல்லத்திற்குள்ளே இல்லையா என்றார். இல்லைன்னு நினைக்கிறேன் சுதாவை கூட்டிண்டு வெளியே போனா என்றார்…

சஞ்சனா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,318
 

 காரைக்கால்-புதுச்சேரி பேருந்தில் ஏறியதுமே திகைப்பு. எங்கும் தலைகள்.! உட்கார இடம் இருககிறதா என்று அலசி வர….இருவர் இருக்கையில் ஒருத்தி. ‘அட…

காதலுக்கு கண் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 12,150
 

 சுசீந்திரம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெயர்போனது. தமிழ்நாட்டிலேயே மிக உயரமான ஹனுமார் அங்குதான் உள்ளார். அந்த ஊரில் திருமணமான கோகிலா,…

ராணி பசந்த்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 9,165
 

 எழுதியவர்: அன்னதா சங்கர் ராய். வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள்…