கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 24, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 11,441
 

 என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து…

வழிகாட்டி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 12,624
 

 சமுதாயத்தை மூடி இருக்கும் பகட்டை நீக்கி, உண்மை நிலைகளை அம்பலப்படுத்தும் ஒரு புதுமை எழுத்தாளன் போல, இரவின் இருள் திரையை…

இந்த வாரம் ராசிபலன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 10,268
 

 இரவு நேர கால்செண்டர்கள் குறித்து ஓர் அலசல் ரிப்போர்ட் எழுதியதற்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகென்ன? அதில் உலகமயமாதலை ‘வாங்கு வாங்கு’…

மண்டை ஓடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 10,371
 

 சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன…

பிராயச்சித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 13,181
 

 எனது மூன்றாவது அக்காவும் திருமணமான ஒரே வருடத்தில் விதவையானபோது எனது மொத்தக் குடும்பமும் மீள முடியாத பெருந்துக்கத்தில் மூழ்கியது. அதிலும்…

ராயல் டாக்கீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 15,141
 

 நான் கையில் டிராவல் பேக்குடன் ‘ராயல் டாக்கீஸ்’ தியேட்டர் வாசலை நெருங்கியபோது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. தியேட்டர் வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டு…

வயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 9,645
 

 சதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள்…

சம்பள நிலுவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 9,051
 

 1 மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில், இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் நிரோசனை ஏற்றிக்கொண்டு திருஞானசம்பந்தர் வீதியும் ஸீவியூ…

அத்து மீறல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 9,626
 

 சுமார் அஞ்சு வருஷத்துக்கு முந்தியெல்லாம் வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒரு சேர்கிட் கோர்ட்டாக இயங்கி வந்த கந்தளாய் நீதவான் நீதிமன்றம்…