கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2014

106 கதைகள் கிடைத்துள்ளன.

நிலா ஒரு அழகிய இராட்சசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 23,091
 

 நிலா எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. காதலைத் தவிர அனைத்திலும் பரந்துபட்ட அறிவுடையவள். காதலனைத்தவிர வேறு யாரிடமும் அவள் மண்டியிட்டதில்லை….

என் மனைவி சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 16,071
 

 நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும். ஒரு…

ஆத்திச்சூடிக் கதைகள் – அறம் செய விரும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 45,729
 

 சினேகா எல்.கே.ஜி படிக்கிறாள். சிநேகாவுக்கு அன்று பள்ளி விடுமுறை . வெள்ளிக் கிழமை தான்…ஏதோ அரசு விடுமுறை தினம் அது…

மூளைச்சலவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 14,093
 

 “ரெலிவிஷனில் நேரம் நான்கு மணி எனக் காட்டியது. வாசலில் அப்பாவின் மோட்டார் பைக் ஒலி கேட்டு சுவாரஸ்யமாக, ரீவி பார்த்துக்…

கடவுளாக இருந்து வெல்ல வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 16,306
 

 சாந்திக்கு இது மூன்றாவது கர்ப்பகாலம் இதற்கு முன்பாக இரண்டு பெறுமதி மிக்க ஆண் வாரிசுகள் அவளைப் பொறுத்த வரை தான்…

அடியாளும் கடத்தப்பட்டவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 8,536
 

 ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த அடியாள் அந்த கார்-ஐ வழிமறித்து, ஓட்டுனரை அடித்துவிட்டு, அதிலிருந்த வாலிபனை வெளியே இழுத்து தன்னுடைய வண்டியில்…

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 9,617
 

 புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும்…

கண்ணன் குழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 15,408
 

 ஞாயிற்றுக்கிழமை காலை. சென்னை எழுந்துவிட்டது. அந்தப் பரபரப்பு, வேகம், அவசரம், ஆவேசம், போட்டி – அவைகளும் எழுந்துவிட்டன. அதில் நானும்…

பண்ணைச் செங்கான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 24,715
 

 “இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத்…

பிச்சைக்காரனைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 14,605
 

 சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை…கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய ரேகை…