கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 6, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 13,575

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அம்மா……..” “…………….” “அம்மா……..” “என்னடா செல்லம்? அம்மா வேலையா இருக்கேன்ல……..,பாரு அப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு. இப்பத்தான் குக்கரே வைக்கறேன், சாயங்காலம்...

மதங்களின் பெயரால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,434

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் ‘அக்ஷிடென்ற்’ ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான்....

சூன்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 12,399

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக்...

கேள்வியின் நாயகி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 16,517

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும்...

குடியிருந்த கோயில்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,755

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ அம்மா!….வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு...

மருதாணிப்பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,263

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில்...

வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 16,766

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தகவல் கிடைத்த மூன்றாவது நிமிஷம் ராகவன் வீட்டின் முன் இருந்தான் “இருப்பா என்று ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே பாய்ந்தான்....

ஆழ்வார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 37,170

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று...

காவேரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 15,888

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனது செருப்பிரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு, மணப்பரப்பில் காலை வைத்தேன். மாலைச்சூட்டில் காய்ந்திருந்த மணல், அடிப்பாதத்தை வெதுவெதுப்பாய் வருடியது. அது, அடிப்பாதத்தில்...

துயர் ஆரஞ்சுகளின் நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 40,321

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல்...