கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2014

90 கதைகள் கிடைத்துள்ளன.

எய்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 138,745

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட்...

ப்ரைவசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 15,900

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல்...

ஷுகர் 103 மில்லி கிராம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 46,620

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல...

சித்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 17,562

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சித்ராவின் கணவனாம் ! இன்று தான் பார்க்கிறேன் இவனை. எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு...

பிரிவு
0 (0)

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,236

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நொடிக்கு ஒருமுறை மணியை பார்த்துக்கொண்டிருந்தேன்.இரயில் மிக மெதுவாக போவதாக மனதுக்குப்பட்டது.என் மனதின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் இரயில் திணறி...

போச்சு போச்சு எல்லாம் போச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,482

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சௌம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. இன்னிக்கு வசந்த் ஆஃபீஸிலிருந்து வரட்டும். நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிரணும். எத்தனை நாள்தான் பொறுத்துக்கறது....

மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,844

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக...

கவந்தனும் காமனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 47,532

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நகரத்திலே… இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன்...

மனசு
0 (0)

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 13,475

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி...

பெண்கள்: நான் கணிக்கின்றேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 14,365

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்”...