கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 1, 2012

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாகதாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 12,399
 

 இன்று வரப்போகும் இரவுக்காய் காத்திருக்கிறேன். அது எனக்கான உறக்கத்தை கொண்டு வரும் என்ற உணர்வு என்னுள் விழுதோடிக் கிடக்கிறது. கண்டிப்பாய்…

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 18,768
 

 இப்போது எல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன் முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம்…

உறவினர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 12,551
 

 அந்த வருடம் பாட்டி செத்துப் போய்விடுவாள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். பாட்டி அப்படி இருந்தாள். பாட்டிக்கு எப்போதும் இரத்தக் கொதிப்பு…

தவறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 14,846
 

 பத்மாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை. பார்க்க உயரமாக கொஞ்சம் வெளுப்பாகத்…

காட்டில் ஒரு மான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 9,985
 

 அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள்…

புலிக்கலைஞன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 13,361
 

 பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில்…

ஆயுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 11,104
 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இந்தக் கதையில் ஓர் ஆண் பாத்திரம்…

மூன்று குருட்டு எலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 9,937
 

 இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள்…

பாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 12,887
 

 அமெரிக்காவில் அவன் தங்கிய முதல் வீட்டுக்கு முன் ஒரு மயானம் இருந்தது. வாடகைக்கு எடுத்தது. மறு நாள் காலை யன்னலைத்…

கல்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 21,043
 

 இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம்….