கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

இது காமம் சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 65,093
 

 வானத்தை அந்நார்ந்துப் பார்த்து-எச்சில் உமிழும் இளமைப் பருவம். சரியென்று நினைத்துக் கொண்டே சின்னஞ்சிறு தவறுகளோடு வாழ்கையை நகர்த்தும் – சபலமான…

தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,057
 

 “ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம்…

திருநெல்வேலி அல்வா வேணுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 6,753
 

 பள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்து கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா நீ உலகத்தின் முதல் பரிசினை…

சகுனம் சரியில்லையே…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,508
 

 அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள். நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க, அத்தை…

பயணம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 7,110
 

 “கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும்…

பாட்டி கொடுமை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,204
 

 “உள்ள ராசப்பனிருக்கானுங்களா?” -வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில்…

சாப்பாட்டுக்கு சேதமில்ல…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,756
 

 நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி…

பணப்பெட்டியுடன் ஓட்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,844
 

 மாலைநேரம். ஆரஞ்சு வண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான்.மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு…

ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,831
 

 மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை…

திடீர் மருமகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,729
 

 திங்கட்கிழமை காலைச் சூரியன் கிளம்பி உஷ்ணத்தைக் கூட்டியது. துடியலூர் சந்தை நாள். ஆடு, மாடு வியாபாரம் செமத்தியாய் நடக்கிற நாள்….