கதையாசிரியர்: வாசுகி நடேசன்

37 கதைகள் கிடைத்துள்ளன.

பாப்பாவுக்கு ஒரு நாள் கழிகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 3,840
 

 மகிழ்ச்சியான கனவில் திளைத்திருந்த பாப்பாவுக்கு அம்மாவின் அதட்டலான அழைப்புக் குரல் நாராசமாய் விழுந்தது. அவளின் இனிய கனவினை அது கலைத்து…

கொட்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 4,141
 

 அப்புவின் கண்கள் அந்தக் கொட்டில் இருந்த இடத்தில் நிலைத்திருந்தன. முன்பு அது இருந்த இடத்தில் மண்மேடு. சுடலைப் பிட்டி போல………

போர்முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 8,686
 

 அடிக்கடி வேரோடு பிடுங்கப்பட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் நடப்படும் பயிர்கள் எல்லம் பிழைத்துக் கொள்வதில்லை. சில செத்துமடிந்துவிடுகின்றன. சில…

முரண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 6,091
 

 யமதர்மராஜாவின் இராச்சியம் தர்ப்பார் நடந்து கொண்டிருக்கிறது,,, சித்திரபுத்த்திரன் பாவ புன்னியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவ கணங்கள இறந்த ஆன்மாக்களை…

இந்திரலோகத்தில் மாவீரர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,273
 

 இந்திரபுரி. வசந்த காலம். இனிய பொன்மாலைப் பொழுது. மேற்கு வானில் தினகரன் தகதக எனத் தங்கத் தாம்பாளமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான்….

சதாசிவம் இறுதிச் சடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,670
 

 கனடாவில் கை லாண்ட் மெமோரியல் கார்டனில் அப்படி ஒன்றும் சனம் அலை மோதவில்லைத்தான். நூறுபேர்வரை அங்கு கூடியிருந்தார்கள். அக்கார்டனில் மைக்…

உடையும் விலங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,908
 

 உமாவுக்கு காலை எட்டு மணிக்கே விழிப்புத் தட்டிவிடுகிறது. கணவர் காந்தன் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை. மெல்லிய குரட்டை அவருடைய…