கதையாசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

யானைக்கு என்னாச்சு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 1,290
 

 அந்த ஊரில் உள்ள பெரிய கோயில் அது. அதன் வாசலில் அழகான யானையையும் பாகனையும் எப்போதும் பார்க்கலாம். யானைக்கு வாழைப்பழத்தைக்…

எது புத்திசாலித்தனம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 4,228
 

 கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டு, அந்நாட்டுக் குட்டி இளவரசியின் கால்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செருப்பு அது. அதில் ஒரு செருப்பு மட்டும்…

மழை நல்லதுதானே ஃப்ரெண்ட்ஸ்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 2,759
 

 அம்மா அவ்வளவு நேரம் சமாதானப்படுத்தியும்கூட, மழை நல்லதுதான் என்பதை மீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்து, களிமண்ணில் தண்ணீர்…

மகிழம்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 8,537
 

 குமரேசன் ஏறி மிதிக்கும் நேரத்தில் சைக்கிளில் செயின் கழன்று போய்விட்டது. குப்பற விழுந்தான். பாலத்தின் மேலிருந்து ஆற்றுக்குள் குதிக்க ஆயத்தமான…

வெள்ளை நிற பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 8,362
 

 அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில் மறைந்துவிடும்…