சிவப்புக்கிளிகள்…



காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள் சிதறியபடியே...
காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள் சிதறியபடியே...
தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான்...
நிரம்பி வழிந்துகொண்டிருந்த வாட்சப் மெசேஜ்’களுக்கு ஒருவழியாக பதில்களை தட்டிவிட்டு, சோம்பல் முறித்து படுக்கையைவிட்டு எழுவதற்கு எட்டு மணி ஆகிவிட்டது… இன்று...
குளியலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேட் வழுக்கி, தடுமாறி கீழே விழப்போய், ஒருவாறு சுதாரித்து அருகிலிருந்த ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்று பெருமூச்சுவிட்டுக்கொண்ட...
“ஹலோ குணா, பீ நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுது… ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரமுடியுமா?” தேவ் பேசும்போதே, அவசரத்துக்கான அவதி தெரிந்தது… தேவ்,...
“மெட்ராஸ் வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப்போங்கப்பா, உங்க பேரனால ஒரு பிரச்சினை!” அலைபேசியில் மகன் இப்படி சொன்னதற்கு பிறகு, ஒரு நிமிடம்கூட...
எட்டு மணிதான் ஆகிறது… செல்லம்மா அந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது, நான்கைந்து மாநகராட்சி ஊழியர்கள் மட்டும்தான் குப்பைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்… சுற்றி...
“இன்னைக்கு இலக்கணத்த முடிச்சாதான், அடுத்த வாரத்துக்குள்ள செய்யுளை முடிக்கமுடியும்… தேர்வும் நெருங்கிடுச்சு, பசங்கள ஒருமாசத்துக்கு முன்னமே தயார்படுத்தணும்” நினைத்தபடியே சாப்பிட்டு...
இன்றைய அலுவலக வேலைகள் மூன்று மணிக்கே முடிந்துவிட்டது… வழக்கமாக ஆறை தாண்டியும் ஜவ்வாக இழுக்கும் பணிகள், இவ்வளவு விரைவாக முடிவது...
“மேகநாடு” நாசாவின் அதிநவீன செயற்கைகோள்களால் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறு தீவு.. சுற்றிலும் நீலக்கடல் சூழ்ந்திருக்க, அலைகளை வேலியாக இயற்கையே...