கதையாசிரியர்: விஜய் விக்கி

19 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று நாட்கள்….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 15,122

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கொல்லைப்புற வாசலில் கதவின் விளிம்பில் தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி… வழக்கமான அதே வேப்ப மரம்தான், அதில்...

என் மகனும் மாப்பிள்ளையும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 12,899

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“டிங் டாங்…. டிங் டாங்…” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை...

அட நாயே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 37,509

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதிகாலை மணி 5 இருக்கலாம்… முந்தையநாள் இரவு கொட்டிய மழையின் தாக்கத்தால் காற்று சில்லிட்டது… சாலையின் பள்ளங்களை மழைநீர் ஆக்கிரமித்து,...

பேய்க்கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 12,897

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வழக்கமான வெள்ளிக்கிழமை மாலையின் கூட்ட நெரிசல் இன்றைக்கும் திருச்சி பேருந்து நிலையத்தை நிரப்பியிருந்தது… மதியமே கிளம்பியிருந்தால் இவ்வளவு கூட்டத்தில் மாட்டியிருக்க...

கேதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 9,300

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சூரியன் உதிக்கத்தொடங்கியது… மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒலித்த ஒப்பாரி ஓலம் சற்றே தணிந்திருந்தது… பெண்கள் தொண்டை வற்றியவர்களாக எச்சிலை...

ஒரு ஆலமரத்தின் கதை….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 18,066

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் பயணித்தால்...

377
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 10,241

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது… நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில்...

அது உனக்கு புரியாது….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,972

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கவினுக்கு இப்போதுதான் பதின் வயது தொடங்குகிறது… அது சிறுவர்களுக்கான வயதா? பருவ வயதா? என்கிற வயதை பற்றிய குழப்பம் நமக்கென்றால்,...

யார் சுயநலவாதி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 13,552

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ஹலோ… யாரு பேசுறது?” “சுந்தர்’தானே?” சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு, “மாமா….?!” சுந்தரின் வார்த்தை ஆச்சரியத்தை உமிழ்ந்தது… “ஆமாப்பா….” “எப்டி...