கதையாசிரியர்: வண்ணதாசன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

சின்னு முதல் சின்னு வரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 11,336
 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாகம் ஒன்று | பாகம் இரண்டு…

சின்னு முதல் சின்னு வரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 9,610
 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வண்ணதாசனின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நான்…

நடுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 6,580
 

 “முன்னால் வாழத் தோப்பாக்கிடந்த இடந்தானே இதெல்லாம்?” முதலில் அவர் மண்வெட்டியை உபயோகிக்கவில்லை. குனிந்து குனிந்து ஒவ்வொரு “பார்த்தீனியம்” செடியாகப் பிடுங்கிப்…

வடிகால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 5,625
 

 சுந்தரத்துக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. அவர் உள்ளே வரும்வரைகூடப் பொறுக்க முடியவில்லை. அப்பாவாக இல்லாமல் இன்னொருத்தராக இருந்திருந்தால் மனதுக்குள் தோன்றுகிற…

ஒரு சிறு இசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 6,632
 

 வந்த இடத்தில் எங்கள் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இப்படிச் செத்துப் போய்விட்டாள் என்பதில் யாருக்கும் வருத்தம் இல்லை. வெளியே…

கருப்புப்பசு (என்கிற) பாத்திமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 5,745
 

 இப்படி அதிகாலை ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்துபோவது நன்றாகத்தான் இருந்தது. இருட்டுக்குள் தண்டவாளங்கள் வளைந்து கிடந்தன. ஒன்றுமே தெரியாத…

ஏக்கக் கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 7,114
 

 ‘இன்னும் கினோவும் ஜீனோவும் கடலையே பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். கடலின் மேல் பரப்பு ஒரு பச்சைக் கண்ணாடி போல் பளபளக்கிறது. மிகுந்த…

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 6,354
 

 மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று சுந்தரத்துக்குத்…

விசாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2021
பார்வையிட்டோர்: 6,638
 

 சாலாவுக்கு இவ்வளவு தூரத்துக்கு உடம்புக்குச் சரியில்லை என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ரொம்பவும் தற்செயலாகவும் யதேச்சையாகவும்தான் ஊருக்குப் போகிற வழியில் அவன்…

அப்பாவைக் கொன்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 11,126
 

 தாவணியை வைத்து சித்திரை முகத்தைத் துடைத்துக் கொண்டாள். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. ஊருக்குள்ளே இருந்து பழவூர் விலக்கு வரை நடந்து வருவது…