கதையாசிரியர்: வண்ணதாசன்

44 கதைகள் கிடைத்துள்ளன.

எழுதி வைக்காதவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2025
பார்வையிட்டோர்: 4,894

  கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா, சிகா என்று சொல்லவேண்டியதுதான். தாமதம், சிகாமணி உடனே புறப்பட்டு விடுவாள். நான் அவளை...

வெள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 13,660

  பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக்...

சின்னு முதல் சின்னு வரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 25,939

  (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாகம் ஒன்று | பாகம்...

சின்னு முதல் சின்னு வரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 25,711

  (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வண்ணதாசனின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாக...

நடுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 20,458

  “முன்னால் வாழத் தோப்பாக்கிடந்த இடந்தானே இதெல்லாம்?” முதலில் அவர் மண்வெட்டியை உபயோகிக்கவில்லை. குனிந்து குனிந்து ஒவ்வொரு “பார்த்தீனியம்” செடியாகப்...

வடிகால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 18,705

  சுந்தரத்துக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. அவர் உள்ளே வரும்வரைகூடப் பொறுக்க முடியவில்லை. அப்பாவாக இல்லாமல் இன்னொருத்தராக இருந்திருந்தால் மனதுக்குள்...

ஒரு சிறு இசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 22,800

  வந்த இடத்தில் எங்கள் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இப்படிச் செத்துப் போய்விட்டாள் என்பதில் யாருக்கும் வருத்தம் இல்லை....

கருப்புப்பசு (என்கிற) பாத்திமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 18,850

  இப்படி அதிகாலை ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்துபோவது நன்றாகத்தான் இருந்தது. இருட்டுக்குள் தண்டவாளங்கள் வளைந்து கிடந்தன. ஒன்றுமே...

ஏக்கக் கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 20,325

  ‘இன்னும் கினோவும் ஜீனோவும் கடலையே பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். கடலின் மேல் பரப்பு ஒரு பச்சைக் கண்ணாடி போல் பளபளக்கிறது....

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 20,771

  மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று...