கஸ்தூரியின் காலணி



பெண்கள் எதாவது ஒரு பொருள் மேல் ஆசை வைப்பது சகஜம் . சேலை , வளையல்கள், கைப்பை நகைகள் ஆகியவற்றில்...
பெண்கள் எதாவது ஒரு பொருள் மேல் ஆசை வைப்பது சகஜம் . சேலை , வளையல்கள், கைப்பை நகைகள் ஆகியவற்றில்...
(யாழ்ப்பாணத்தில் வேலிகளைக் கொண்டு எல்லைகளை நிர்ணயிப்பார்கள். குடும்பங்களுக்கிடையே சண்டைகள் உருவாக வேலிகளும் ஒருகாரணம். இதை மையமாக வைத்த எழுதப்பட்ட கதையிது.)...
பழமையில் ஊறிய அந்த ஊரின் பிரதான வீதியில் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை 1928ல் இரும்பு கேட் வைத்து கட்டிய ஐந்தறைகளை...
“மெய்யப்பா உங்களோட கொஞ்சம் பேசலாமே” “என்ன பேசப்போறீர் , நீர் சொல்லப் போறதை கெதியிலை கேளும். எனகதகு கொஞ்சம் அவசர...
கல்விச் சேவையில் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஈழத்தில் பாதிப்படைந்த புத்திசாலி மாணவர்கள் பலர். அரசுக்கு திறமையான மனிதவளத்தைத் தன் இனவேற்றுமை சட்டத்தினால்...
நானும் என் கணவன் நாதனும் பார்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக?...
“என்னடா உன் அப்பாவைப் போல புத்தியில்லாமல் பேசுகிறாய். எதையும் யோசித்து கதை. ” இது என் அம்மா எனக்கு அடிக்கடி...
என் சினேகிதி கலைச்செல்வி கொம்பியூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு...
அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது....
கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்பிக்கை. மனிதனுக்கு...