கதையாசிரியர்: நிலாரசிகன்

61 கதைகள் கிடைத்துள்ளன.

தனலட்சுமி டாக்கீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,311
 

 இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான்…

சேமியா ஐஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,382
 

 இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது….

சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,642
 

 போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக…

கண்ணே தேன்மொழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,556
 

 கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது. அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத். “என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே…

முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,043
 

 நாளைக்கு காலைல 6 மணிக்கு ஒரு கொலை செய்யப் போறேன். +2 படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்து நாலு…

வெள்ளைப் புறா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,429
 

 நீல வானத்தின் அழகையெல்லாம் சிறகடிப்பில் அள்ளிச் செல்லும் பறவைகளை ரசித்து தன்னிலை மறந்து நின்றிருந்தான் சிவா. மொட்டைமாடியில் கொய்யாமர நிழலில்…

மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,016
 

 வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்?…

ஊர்க்காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,197
 

 “என்னங்க எனக்கொரு சந்தேகம்” தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும் தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்….

பைத்தியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,539
 

 இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது. இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி….

முத்தே முத்தம்மா….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,295
 

 “சொன்னா புரிஞ்சுக்கடா” கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி. “முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்…” “நீ மட்டும் அவளுக்கு…