கதையாசிரியர்: நிலாரசிகன்

61 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் ரோஜாவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,203
 

 புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது… அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று…

சிகப்பு ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,981
 

 மும்பை,அந்தேரி ரயில்நிலையம். கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது. வினோத்…

வானவில்லோ நீ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 8,652
 

 அன்புள்ள திவ்யா…. என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்? உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம் மல்லிகைபூக்களாக மாறும் அழகினை…

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 5,849
 

 ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது. ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்….

தில்லி To ஆக்ரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 5,571
 

 “என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?” ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம். “அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு…

நட்சத்திர தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 6,022
 

 மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும். ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை அவருடையது. ஊருக்குள் அவர் வந்து பல…

எம் பொழப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 5,996
 

 குளிச்சு ரெண்டு வாரமாச்சு…பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும். அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி….

கறுப்பு வானவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 6,296
 

 இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்… மனசுக்குள் வினோத்தை…

மணல்வீடுகள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 9,001
 

 மெரினா கடற்கரை: “இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே இல்லையா?” கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா….

கொடுத்துவைத்தவர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 6,346
 

 கடற்கரை. பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம் கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை. மழைக்கு…