கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்

74 கதைகள் கிடைத்துள்ளன.

வக்காலத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 14,266
 

 பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் கவுன்ஸில் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு ஊருக்குப் போக, பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால்…

பிறர் தர வாரா….?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 7,074
 

 கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் எந்தவித…

கூடு அல்லது மீன்குழம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 10,343
 

 நேற்றைக்கு பெரிய அண்ணனிடமிருந்து அதிசயமாய் ஒரு கடிதம் வந்திருந்தது.. பார்த்ததும் பற்றிக்கொண்டு வருகிறது. எட்டு வருஷப் பகை. அப்பாவின் முதல்…

பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2013
பார்வையிட்டோர்: 11,852
 

 பரிணாம வளர்ச்சி என்ற சித்தாந்தம் தமிழனுடைய விஷயத்தில் பொய்த்துப் போயிருக்கிறது. எப்படி என்கிறீர்களா?.நம் இனம் மிகமிகத் தொண்மையானதுதானே?. ஆமாம். யார்…

தப்புத் தப்பாய் ஒரு கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 11,350
 

 ஆபீஸ் ப்யூன் மாணிக்கம் வீட்டைத்தேடி வந்து ஒரு சின்ன குறிப்புச் சீட்டை என்னிடம் நீட்டிய போது விடியற்காலை ஐந்து மணி….

புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2013
பார்வையிட்டோர்: 10,290
 

 விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் என் அப்பா ஸ்வீட்டோடு வந்திறங்கி விட்டார். கண்கள் கசிய சரஸுக்குட்டீ! என்று வந்து அணைத்துக் கொண்டவர்,…

நானும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 10,347
 

 நான் வந்து சொன்ன பிறகுதான் அவனுடைய மரணம் வேளியே தெரிய ஆரம்பித்தது. எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்வசிப்பவர்கள் ஒவ்வொருத்தராய் எரிச்சலுடன் வந்து கூட…

உந்துதல் (அ) ’சடையன்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,174
 

 ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக்…

சில திருட்டுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 27,985
 

 நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல…

கீதாச்செடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2012
பார்வையிட்டோர்: 15,378
 

 அந்த வீட்டினுள் நுழையும்போதே அருவருப்பாக இருந்தது. குப்பென்று அடிக்கும் துர்நாற்றம் குமட்டலெடுக்கிறது.. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது.. என்னதான் தினசரி…