புதியதோர் உலகம் செய்வோம்..!



உடலில் தீடீரென வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு… தலையிலிருந்து கால் வரை தீயாய் எரிந்தது…இதே போன்ற அனுபவம் ஜோவுக்கு முன்பொரு…
உடலில் தீடீரென வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு… தலையிலிருந்து கால் வரை தீயாய் எரிந்தது…இதே போன்ற அனுபவம் ஜோவுக்கு முன்பொரு…
கும்பலை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி;…
“நிம்மி…வேலையா இருக்கியாம்மா…?” “ஆமாம்மா…இன்னிக்கு ஒரு மீட்டிங்னு இவர் கார எடுத்துண்டு போயிட்டார்.நான் சின்னுவ ஸ்கூல்ல விட்டுட்டு ஆட்டோலதான் ஆஃபீஸ் போகணும்…..
அறைக்கதவை மெல்ல தட்டினான் குமரன்…. எப்போதுமே கதவைத் தாள் போட்டு உறங்கும் வழக்கம் கலையரசனிடம் கிடையாது. அவனது வாழ்க்கையே ஒரு…
ஒரு வாரமாகவே பிச்சுமணியின் நினைவாகவே இருக்கிறது. அவனுடைய வெகுளித்தனமான சிரிப்பும், சற்றே நீண்ட முகமும், சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் கண்களும்,…
“அம்மா ! நாளைக்கு அனுஷாவோட பிறந்த நாள் விழாவுக்கு அனிலும் , அமலாவும் போகும்போது நீயும் கூடப் போற.. சரியா…
“கமல்..அவுங்களப்பாத்தா உனக்கு பொறாமையா இல்ல?” “பொறாமையில்ல மைனா…ஆச்சரியமா இருக்கு…அதிசயமா இருக்கு…” “அவுங்க இரண்டு பேருக்கும் என்ன வயசு இருக்கும்னு நினைக்கிற…?”…