கதையாசிரியர்: சரசா சூரி

129 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னியன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 2,675
 

 பிறந்த மண்ணில் கால் வைக்கும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கும் திரு என்றழைக்கப்படும் திருமலைக்கு… இருபத்து மூன்று வயதில் தாய்நாட்டு மண்ணை…

நாணயத்தின் மறுபக்கம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 2,760
 

 “ஏட்டையா..? உங்களத்தானே! பிள்ளை பசில உசிரு போவுறமாதிரி கத்துதே….பாலோ , பன்னோ வாங்கித்தாங்கன்னு எத்தனி தபா கூவறேன்..காதுல விழாதமாதிரி இருக்கீங்களே…உங்களுக்கும்…

ரா…ரா…சரசுக்கு ராரா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 6,741
 

 மூணு தடவ காலிங் பெல் அடிச்சப்புறம்தான் சொர்க்கவாசலே தொறந்தது.. ஒரு நிமிஷம் அப்படியே பேயக்கண்டவன்மாதிரி அரண்டு போய் நின்னுட்டேன்.. “ராரா..சரசுக்கு…

காதல் சிறகை காற்றினில் விரித்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 3,431
 

 தன் மடியில் பொத்தென்று லட்டு மாதிரி வந்து விழுந்த கிரிக்கெட் பந்தை அப்படியே இரண்டு கைகளாலும் ஏந்தி அணைத்த அமலா,…

உன் விழியில் என் கண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 3,354
 

 “அம்மா! ஓடிவா! முத்துமாமா! வாம்மா!” *** தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்! அரசனின் மகனல்ல அம்பிகாபதிஈஈஈஈ…

மனதோடுதான் நான் பேசுவேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 3,195
 

 இருவருக்கும் இடையில் பேச ஒன்றுமே இல்லையா? மௌனமே பேசிக்கொண்டிருக்கிறது. இருவருக்கும் அதன் மொழி நன்றாகப் புரிந்துவிட்டது போல ஒரு அன்னியோன்யம்…..

இன்று போய் நாளை வாராய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 6,903
 

 நடுராத்திரி ஒரு மணி இருக்கும்..தடதடவென்ற சத்தம்.. “அம்மா..பயம்மா இருக்கு..!” கிரி அம்மாவின் இடுப்பை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.. “என்னடா பயம்..??…

தயை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 15,027
 

 சுகமான பஞ்சு மெத்தையில், பாஸ்டன் நகர குளிரை மிஞ்சும் ஏ.ஸி.செட்டிங்கில் , நாலு போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்திக்கொண்டு…

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 3,085
 

 சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.. இரவு மணி இரண்டு…. அங்கொன்றும் இங்கொன்றுமாய் துணி மூட்டையாய் சுருண்டு கிடந்தவர்களைத்தவிர அந்த பிளாட்பாரத்தில் நடமாட்டம்…

சொல்ல மறந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 3,310
 

 “இன்னிக்கு காக்கா கதை சொல்வோமா? “ஒ சொல்லு” “நா சொல்ல மாட்டேன்” “நாந்தான் சொல்லணுமா?” “ஆமா” “ஒரு காக்கா வந்து…”…