கதையாசிரியர்: கல்கி

96 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்பது குழி நிலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,679
 

 1 நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில்…

எஸ்.எஸ்.மேனகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,683
 

 அலைகடலின் நடுவில், ‘எஸ். எஸ். மேனகா’ என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த நாளிலும்…

என் தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,808
 

 திருநீர்மலையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு காலமாக இருந்து வந்தது. ஆங்கிலக் கதைகளில் ‘கிரெட்னா கிரீன்’ என்னுமிடத்தைப் பற்றிச்…

இமயமலை எங்கள் மலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,811
 

 புது டில்லியில் இந்திய சர்க்காரின் காரியாலயம் ஒரு பெரிய சமுத்திரம். அந்தச் சமுத்திரத்தில் ஒரு பெரிய திமிங்கிலம் போன்றவர் ஸ்ரீயக்ஞசாமிஐயர்….

இடிந்த கோட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 9,272
 

 1 சமீபத்தில் ஒரு பழைய சிநேகிதர் வீட்டுக்கு நான் போயிருந்த போது அவருடைய குழந்தை என்னை ஒரு கேள்வி கேட்டாள்….

அருணாசலத்தின் அலுவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,782
 

 இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை…

அமர வாழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,739
 

 முன்னுரை பர்மாவிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி வந்த பிறகு என் உள்ளம் அமைதி இழந்து அலைப்புண்டிருந்தது. ஓரிடத்தில் நிலையாக இருப்பது சாத்திய்மில்லாமல்…

கேதாரியின் தாயார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 25,482
 

 சமீபத்தில் பத்திரிகைகளில் ‘அம்மாமி அப்பளாம்’ என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம்…

புஷ்பப் பல்லக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 23,271
 

 புஷ்பப் பல்லக்கு வீராசாமி நாயுடு ஒரு பெரிய ஒப்பாரி வைத்தான். “காலங்கெட்டுப் போச்சுங்க. இந்தப் பாழும் மோட்டார் வண்டி வந்தாலும்…

புலிக்கலைஞன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 26,465
 

 கதை ஆசிரியர்: அசோகமித்திரன். பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச்…