கதையாசிரியர்: உஷா அன்பரசு

59 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்த ரூபா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 4,725
 

 மணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை… அவசரமாக…

யாரிடம் சொல்வேன்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 2,597
 

 எனக்கு வேடிக்கை பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். அதை தவிர வேறு எனக்கு வேலையுமில்லை.. அப்போதெல்லாம் பரபரப்பான காட்சிகள் எதுவும் எனக்கு…

பரிசு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 6,149
 

 அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில்…

படையல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 2,543
 

 காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம் வந்து ஒட்டிக்கொள்ளும்……

பொன்னு விளையுற பூமி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 2,323
 

 இந்த முறை ஊரில் உள்ள நிலத்தை விற்று விடுவது என்று தீர்மானித்து விட்டேன். ஜோதியின் பிடுங்கல் தாளாமல். “ என்னங்க…

திலகாவும்…மாலாவும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 12,055
 

 “மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , “இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள…

நிம்மதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 4,835
 

 சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்…

இந்த குற்றத்தை நீங்க செய்றிங்களா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 2,812
 

 “அப்படியே டிபன் பாக்ஸை கொண்டு வந்திருக்கா பாரு… தினம் வேஸ்ட் பண்றதே வேலையா போச்சு..” வினிதா பாத்திரங்களை அலம்பும் சத்தங்களோடு…

நினைவெல்லாம் நீயே ஆனாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 15,131
 

 “இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே… என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்… ப்ளீஸ் பா….” “ நீ…

பிரம்மாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 27,774
 

 லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன்….